உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று (13) காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க