இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆசிரிய உதவியாளர் நியமன பிரச்சனை குறித்து கருத்து

நேற்று (ஓகஸ்ட் 12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆசிரிய உதவியாளர் நியமன பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதற்கிணங்க 2500 தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு எழுந்துள்ள பிரச்சனைகளை தீர்த்து விரைவில் குறித்த நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளாரென இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க