புதியவைவெளிநாட்டு செய்திகள்

உகாண்டாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் பலி!

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக குப்பை மேடு சரிந்து விழுந்ததில் அருகில் இருந்த வீடுகள் புதையுண்டதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பலர் சிக்குண்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க