இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வணிக உரிமையாளர்களிடமிருந்து வரி வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரி அதிகாரிகளைப் போல் போலி வேடமிட்டு மோசடியில் ஈடுபடுவது குறித்து உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறித்த மோசடி நடவடிக்கை தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும்
மேலும் இவ்வாறு அறவிடப்படும் பணத்திற்கு தாம் பொறுப்பல்ல என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க