புதியவைவெளிநாட்டு செய்திகள்

படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்த இருவர் பலி!

பிரான்ஸ் நீரோட்ட பகுதியில் சிறிய படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரண்டு புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 50 புலம்பெயர்ந்தவர்கள் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க