உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

12 மணித்தியால் நீர் வெட்டு!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை, சீதுவை பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள்,பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான மற்றும் பேலிகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ஜா எல, கட்டுநாயக்க,மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க