இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கட்டுப்பணம் செலுத்தியவர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 24 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றுள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்களும் 12 சுயேட்சை வேட்பாளர்களும் மற்றும் பிற அரசியல் கட்சிகளிலிருந்து ஒரு வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்களென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க