உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுமென அறிவிப்பு

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவர் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு தப்பியோடிய நிலையில் நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ள இராணுவ தளபதி வகெர் உஸ் ஜமான் இடைக்கால அரசாங்கம் குறித்த தகவலை வௌியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க