இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி யுக்திய நடவடிக்கையின் போது முறைப்பாட்டாளரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக 150,000 ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நேற்று (ஓகஸ்ட் 02) வத்தளை மஹபாகே நீதிமன்ற வாகன தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில் வைத்து மஹபாகே பொலிஸின் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் சார்ஜன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளாரென
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க