இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிக்கும் கனக ஹேரத்

நேற்று (ஓகஸ்ட் 02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்டத் தலைவர் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், ரம்புக்கணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 18 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க