பண்பாடுபுதியவை

உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

இன்று (02) மட்டக்களப்பில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு சிறப்பாக ஆரம்பமானது.

கருத்து தெரிவிக்க