புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் சீனாடவுன் மாவட்டத்தில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், குறித்த தீ விபத்துக்கான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க