புதியவைவெளிநாட்டு செய்திகள்

நிலச்சரிவால் இதுவரையில் 200 பேர் பலி!

கேரள மாநிலம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதுவரையில் 150 உடல் பாகங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க