உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மூன்று வெவ்வேறு வண்ணங்களில் இலங்கை கடவுச்சீட்டு!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய தோற்றத்துடன் மூன்று வண்ணங்களில் புதிய இலங்கை கடவுச்சீட்டு வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க