இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்தனவை கடந்த மாதம் 18ம் திகதி நடைபெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூட்டத்தின் போது கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதற்கிணங்க லலித் பத்திநாயக்க தற்போது மத்திய மாகாணத்திற்கு பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

கருத்து தெரிவிக்க