உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இராணுவ பட்டமளிப்பு விழாவில் டிரோன் தாக்குதல்

கிழக்கு சூடானிலுள்ள கெபெயிட் நகரில் நடைபெற்ற இராணுவ பட்டமளிப்பு விழாவில் சூடான் இராணுவ தளபதி அப்தல் பதா புர்கான் கலந்து கொண்ட போது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த டிரோன் தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் இராணுவ தளபதி அப்துல் பதா புர்கான் காயமின்றி உயிர் தப்பித்துள்ளாரென சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க