புதியவைவெளிநாட்டு செய்திகள்

வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அவசரநிலை பிரகடனம்!

வடகொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் வடகொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க