புதியவைவெளிநாட்டு செய்திகள்

எச்.ஐ.வி. நோயிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி. (HIV) நோயிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும் நடத்தப்பட்ட ஆய்வில் குறித்த தடுப்பு மருந்து 100 சதவீதம் செயற்திறனை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆண்டுக்கு இருமுறை ஊசி மூலமாக செலுத்தப்படும் இந்த மருந்து மூலமாக எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் குணமடைய சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க