இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாக்காளர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வாக்காளர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களிக்க செல்ல முடியாத வாக்காளர்கள் பிறிதொரு வாக்கெடுப்பு நிலையமொன்றில் வாக்களிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு இவ்வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க