பண்பாடுபுதியவை

திருகோணமலை கோணேஸ்வரர் சமய அறிவுப் போட்டியின் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு!

திருகோணமலை கோணேஸ்வரர் சமய அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கோணேஸ்வரர் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய கலாநிதி ஆறு திருமுருகன், திருகோணேஸ்வர திருக்கோவிலையும் அங்குள்ள தமிழர்களின் பாரம்பரியமான உடைமைகளையும், அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க