இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

ரிஷாட்டுக்கு எதிராக 26 பேர் கையொப்பம்

அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

கூட்டு எதிரணி எம்.பிக்களே இவ்வாறு கையொப்பமிட்டுள்ளனர் என்றும்,  ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் சிலரும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
அதேவேளை, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழு நாளை கூடுகின்றது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க