புதியவைவெளிநாட்டு செய்திகள்

தென் கொரியாவின் ஜனாதிபதி வளாகத்தில் விழுந்த குப்பை பலூன்!

தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நிலவி வருகின்ற காரணத்தால் சில நாட்களாக வடகொரியா, தென்கொரியாவிற்கு குப்பை பலூன்களை அனுப்பி வருகிறது.

இந்நிலையில், இன்று வடகொரியாவின் பலூன்கள் எல்லையைத் தாண்டி தென் கொரியா தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்த நிலையில் தென்கொரிய அதிபர் அலுவலகத்தின் மீது குப்பை பலூன்கள் விழுந்துள்ளதால் இதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க