புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் இதுவரையில் 39,000 தாண்டியுள்ளது பாலஸ்தீனர்கள் பலி!

காசாவில் இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை இதுவரையில் 39,000க்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் நேற்று இஸ்ரேலிய பீரங்கிகள் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கொல்லப்பட்டவர்களில் ஆறு சிறுவர்கள் நான்கு பெண்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க