உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு

எத்தியோப்பியா கென்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் பெய்து வரக்கூடிய கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலச்சரிவு காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க