உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

முதியோர்  இல்லத்தில் துப்பாக்கிச்சூடு 

நேற்று (ஜூலை 22) குரோஷியா டாருவா் நகரிலுள்ள முதியோா் இல்லத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

முன்னாள் இராணுவ வீரரொருவரினால் நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  06 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை நிகழ்த்திய முன்னாள் இராணுவ வீரர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற போதும் பொலிஸாரால் அருகிலுள்ள உணவகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க