புதியவைவெளிநாட்டு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15 வயது சிறுவன் பலி: லண்டன்

லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Ladbroke Grove எனும் இடத்தில் நடந்த நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவசர மருத்துவ உதவிகள் கிடைத்த போதிலும், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், கொலை சம்பவத்துடன் தொடர்பான ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க