புதியவைவெளிநாட்டு செய்திகள்

எயார் கனடா நிறுவனத்திற்கு நீதிமன்றம் தண்டனை!

கனடாவில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்த ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று பயணத்தின் போது அலைக்கழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி எயார் கனடா நிறுவனத்திற்கு எதிராக நோவா ஸ்கோசியாவின் நீதிமன்றத்தில் குடும்பத்தினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக 4200 டொலர்களை நஷ்ட ஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் எயார் கனடா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க