உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இந்த மாத இறுதிக்குள் தேர்தல் திகதி அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் ஒக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறதோடு
தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சகர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க