புதியவைவெளிநாட்டு செய்திகள்

உலக மக்கள் சனத்தொகை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை!

ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில், 2080ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை1030 கோடியை எட்டும் எனவும் தற்போது பிறக்கும்
குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர் வாழ்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தற்போது உலக மக்கள் சனத்தொகை 820 கோடியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க