உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் சமுகமளித்த அரச ஊழியர்களுக்கு மட்டுமே வேதன அதிகரிப்பு வழங்கப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க