புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் படுகாயம்!

வடக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் ககாயன் மாகாணத்தில் உள்ள அபுலுக் நகராட்சியில் உள்ள சந்திப்பில், பிக் அப் ட்ரக் மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணையில், பேருந்தில் சென்ற பயணிகளுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க