உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று மின் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மூல கருத்துக்கோரல்கள்!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில், இன்று (09) முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4.30 வரை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க