உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டிற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையினால் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 77.9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க