இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மூதாட்டி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

நேற்று (ஜூலை 07) அத்கல உலப்பனே பகுதியை சேர்ந்த 78 வயதுடைய மூதாட்டியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக மூதாட்டியின் பேரனின் மனைவி மூதாட்டியை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

அதற்கிணங்க கொலை சம்பவம் தொடர்பில் 32 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க