இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 05) காலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை கட்சி தலைமையகத்திற்கு வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க