புதியவைவெளிநாட்டு செய்திகள்

புற்று நோயை உண்டாக்கும் பானி பூரி!

கர்நாடகாவில் 250 பானி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில் நீலம், Tartrazine போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க