பண்பாடுபுதியவை

‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா!

எதிர்வரும் (07) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு 09, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வகவம் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹூஸைன் தலைமையில், பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க