உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி!

மறைந்த தழிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளதுடன்
சம்பந்தனின் புகழுடலுக்கு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அத்துடன், சம்பந்தனின் பூதவுடலுக்கு எதிர்வரும் (07)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்து தெரிவிக்க