பண்பாடுபுதியவை

மடு அன்னையின் ஆடிமாதத் திருவிழா!

நேற்று மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை அன்ரனி ஞானப்பிரகாசத்தின் ஏற்பாட்டில், மடு அன்னை அரசியாக முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (02) மன்னார் மடு அன்னையின் ஆடிமாதத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கருத்து தெரிவிக்க