இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரச மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்து

இன்று (ஜூலை 01) கொழும்பிலிருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றோடொன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதோடு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க