உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை இலங்கைக்கு பிரவேசித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இன்று அயர்லாந்தின் டப்ளினில் இருந்து வந்த போல் ரோய், இலங்கைக்கு 1,000,000வது சுற்றுலாப் பயணியாக வந்துள்ளதுடன் அவர்களை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைபவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க