நுவரெலியாவைச்சேர்ந்த 71 வயதுடைய ருவான் எலியா என்பவர் நேற்று (ஜூன் 26) நுவரெலியா பேருந்து நிலையத்திலுள்ள பொது கழிவறையிலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (ஜூன் 26) நுவரெலியா பொது கழிப்பறையில் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க