இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கிளிநொச்சி இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம்

நேற்று (ஜூன் 23) கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச்சேர்ந்த 18 வயதுடைய இளைஞனுக்கு காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் கை துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
தற்போது கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க