உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் வெள்ளப்பெருக்கு

சீனாவின் தென் பகுதியில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்தோடு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் வெள்ளத்துடன் கூடிய மண்சரிவில் சிக்குண்டு 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மீட்புக்குழுவினரால் மீட்புப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க