இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சிகிச்சை

நேற்று (ஜூன் 21) பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேசனின் பங்களிப்புடன் 51 இராணுவ படைப்பிரிவின் உதவியுடன் 125 கண்நோயாளர்களுக்கு கண்புரை சிகிச்சை வைத்திய கலாநிதி மலரவனின் தலைமையில் யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி,வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்து தெரிவிக்க