உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது!

நேற்று (20) ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) சமிதாரே (DD – 106) என்ற கப்பல், நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.

இரண்டு நாட்களுக்கு இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க