பண்பாடுபுதியவை

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா!

நேற்று (20) மட்டக்களப்பில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இலங்கையில் முதல் முதலாக தமிழில் வேதங்கள் ஓதி இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள 21 கங்கை முதலான தீர்த்தங்களை கொண்டு கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேசத்திற்காக இந்தியாவின் கங்கை முதலான 12 புனித தீர்த்தங்களும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம் பாலாவி முதலான 9 புனித தீர்த்தங்கள் கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க