உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மக்காவில் நிலவக்கூடிய கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 922 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு கடும் வெப்பத்தால் உயிரிழந்த யாத்ரீகர்கள் இலங்கை,ஜோர்தான், இந்தோனேசியா,ஈரான்,செனகல் மற்றும் துனிசியா நாடுகளைச்சேர்ந்தவர்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு மக்காவின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க