புதியவைவெளிநாட்டு செய்திகள்

லண்டனில் மூடப்பட்ட செல்சியா பாலம்!

நேற்று (19) லண்டன் நகரில் அமைந்துள்ள பிரதான பாலமான செல்சியா, சைக்கிள் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதில் வடக்குப் பகுதி ஐந்து மணிநேரம் மூடப்பட்டதால் போக்குவரத்து தாமதமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடந்துவருவதாகவும், செல்சியா பாலம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க