அழகு / ஆரோக்கியம்புதியவை

பாத கருமையை நீக்கும் தக்காளி!

தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக்கும் தன்மை உடையது.

அந்தவகையில், நறுக்கிய தக்காளி மற்றும் 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு தயிரினை சேர்த்து நன்றாக அரைத்து பின்னர் இப்பேஸ்டினை பாதங்களில் நன்றாக தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பிறகு 15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு தண்ணீர் கொண்டு பாதங்களை நன்றாக கழுவி விடுங்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் பாதம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

கருத்து தெரிவிக்க